அப்போது பேசிய அவர் “ அசோக் செல்வன் எப்போதுமே அப்பா அம்மாவை மகிழ்விக்கும் பிள்ளையாகவே இருந்திருக்கான். அவன் சினிமாவில் எண்ட்ரி ஆன தொடக்க காலத்தில் ஒரு படத்துக்கு கிடைத்த ரூ.1 லட்சம் அட்வான்ஸ் பணத்தில் கூட அவனுக்கென எதுவும் வாங்கிக்கொள்ளாமல் எங்களுக்கு தீபாவளிக்கு ட்ரெஸ் வாங்கிக்கொடுத்தான். எனக்கு 12,000 ரூபாய்க்கு பட்டுப்புடவை, ஜிமிக்கி வாங்கிக்கொடுத்தான்.