இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த 2020ம் ஆண்டு ஆடு திருட்டு சம்பந்தமாக சிலர் மீது, மணிகண்டன் போலீசில் தகவல் கொடுத்துள்ளார். இதனால், அவருக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.