இந்த விவகாரத்தை அறிந்த ராசாத்தியின் மூத்த மகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தங்களின் மூத்த மகன் இறப்புக்கு முத்துக்குமார்தான் காரணம் என்று கருதிய முருகேசன், அவரின் உறவினர்கள் முத்துக்குமார் வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.