அப்போது அவர் உல்லாசத்துக்கு அழைத்த போது வர மறுத்துள்ளார். இதனால், ஆத்திரத்தில் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்தேன் என்றார். பின்னர், உடலை ஒரு புதரின் ஓரமாக தள்ளிவிட்டு நான் சென்று விட்டேன் என்று கூறினார். இதனையடுத்து, சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.