கர்நாடகா மாநிலம் பெங்களூர் கோரமங்களா என்ற இடத்தில் தேசிய விளையாட்டு பூங்கா செயல்பட்டு வருகிறது. அங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், அந்த பூங்காவில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் ஆண் நண்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் இரவில் தனியாக பேசுவதை கண்டித்துள்ளார்.