கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (45). எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஜெயந்தி (36). இவர்களுக்கு சந்தோஷ் (19) என்ற மகன், தீபிகா (14) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், சந்தோஷ் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இவரது மகள் துர்கா தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார்.