விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த இரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவனும், மாணவியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி இரவு 7 மணியளவில் இருவரும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியான கப்பிலியாம் புலியூர் ஏரிக்கரையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.