இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பணி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும் சௌமியா, திலீப்புடன் போனில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் ரமேஷ்க்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே கணவர் ரமேஷ் ரூ.2 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்திருப்பது சௌமியாவுக்கு தெரியவந்தது.