தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த இளைஞர் மாணவியும் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், இளைஞர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை தனிமையில் அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.