மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் வாசுராஜா (23). இவர், நாமக்கல்லில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் படித்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வாசுராஜா நெருங்கி பழகி வந்துள்ளார்.