இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால், ஆத்திரமடைந்த ஜீவா வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் சரிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். தலையில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சரிதா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். என்ன செய்வது என்று தெரியாத ஜூவா மனைவியின் உடலை பாயில் சுருட்டி குளியலறையில் வைத்துள்ளார்.