இதனால், ஆத்திரமடைந்த அசோக் கலைவாணியை சரமாரியாக தாக்கி, கத்தியால் தலை மற்றும் கைகளில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்து வலியால் அலறி துடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது கலைவாணி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்து அசோக் தப்பித்தார்.