மகாராஷ்டிராமாநிலம் கோண்டியா மாவட்டத்தில் டாங்கோர்லி பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வரும் 52 வயது ஆசிரியர் 5-ம் வகுப்பு மாணவிகள் 8 பேருக்கு ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும், கண்ட கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.