இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த விமானப் பணிப்பெண், ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் காதலனை சந்திக்க வந்திருந்தார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, இந்த சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது. பலியானவர் குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து விழுந்தார். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.