இதனிடையே மஞ்சுளா தனது நெருங்கிய தோழியான வினோதினியிடம் கூறி கதறி அழுதுள்ளார். தோழி மஞ்சுளா படும் கஷ்டத்தை கணவர் சசிகுமாரிடம் வினோதினி கூறியுள்ளார். இதனையடுத்து, 4 பேரும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கடந்த 27ம் தேதி மஞ்சுளா ராஜசேகருக்கு போன் செய்து தோழி வினோதி வீட்டிற்கு வரவைத்துள்ளனர்.