இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே அண்ணா நகர், ஜெஜெ நகர், திருமங்கலம், பெரவள்ளூர் ஆகிய காவல் நிலையங்களில் தனியாக சாலையில் செல்லும் அழகான பெண்கள் மற்றும் மார்டன் உடையில், சுடிதார் அணிந்து துப்பட்டா அணியாத பெண்களை பின் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.