இந்த விவகாரம் மாமியார் மற்றும் மாமனாருக்கு தெரியவந்தது. வெளிநாட்டில் இருந்த தன்னுடைய மகன் வேல்முருகனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கீதா, தங்களுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார், மாமனாரை முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். இதில், பக்கத்து வீட்டுச் சிறுவன் நித்தீஸ்வரனும் பரிதாபமாக உயிரிழந்தார்.