இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார். அப்படி இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடிவந்தனர். அவரது செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து போலீசார் கணேஷை தீவிரமாக தேடி வந்தனர்.