இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் நைட்ஷோ சினிமாவுக்கு சென்றுவிட்டு திரும்பினர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் விவாகரத்து பேச்சு தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிகொண்ட நிலையில், உதயசரண் பாரதியை கடுமையாக தாக்கி தள்ளிவிட்டு தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து உதயசரணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.