அதை நம்பி அந்த இளம்பெண் சுபைருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ரூ.10 லட்சத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணை தொடர்பு கொண்ட சுபைர், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பி அந்த இளம்பெண்ணும் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது, சுபைர் மயக்க மருந்து கொடுத்த ஜூசை அந்த இளம்பெண்ணுக்கு கொடுத்துள்ளார்.