இந்நிலையில் மகன் தமிழரசன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, தான் 2வது திருமணம் செய்து கொள்ளப்போவதால் உன் பெயரில் எழுதிக் கொடுத்த வீட்டை தன் பெயரில் எழுதி கொடுக்கும் படி தங்கராஜ் கேட்டுள்ளார். இதற்கு தமிழரசன் மற்றும் மருமகள் முத்துமாரி ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தங்கராஜ் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.