புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகு என்கிற லோகநாதன். இவருக்கு வயது 52. இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி பெயர் எழிலரசி. இவருக்கு வயது 48. இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. எனவே எழிலரசி தனது உறவினர் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.