இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு குடிபோதையில் ஆதிநாராயணன் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகிய இருவரும் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது மகன் தூங்க சென்ற பிறகு ஆதிநாராயணன் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளார்.