இருப்பினும் கவுசல்யா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சேதுகாமேஷ் (35) என்பவருக்கும், கவுசல்யாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கவுசல்யாவை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.