காதலன் சக்திவேல் கொலை செய்யப்பட்டதும் தெரிந்தும் தேவிகா அதை மறைத்துள்ளார். இதையடுத்து சத்யா, துரைமுருகன், கதிர்வேல், தேவிகா மற்றும் கூலிப்படையினர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.