கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவி திடீரென மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தனர்.