இந்த சம்பவம் தொடர்பாக சங்கரலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், அதே பகுதியை சேர்ந்த மாரிராஜூ என்பவருக்கும், புனித ஆனி எப்சிபாவிற்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த கணவர் மனைவியை கண்டித்துள்ளார்.