இந்நிலையில், நேற்று காலை திடீரென விவேக் வீட்டில் மூச்சு பேச்சு இல்லாமல் உயிரிழந்து கிடப்பதாக மனைவி அலறிய படி அழுது கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது மனைவி நெஞ்சில் அடித்து கொண்டு சாமி என்ன வீட்டுட்டு போயிட்டையே என்று கதறினார். இதனிடையே, தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.