இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி என்னை மன்னித்து விடுங்கள் இனி இதுபோன்ற தவறை செய்ய மாட்டேன் என்று கூறி சென்னையில் இருக்கும் கணவரை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பி கணவரும் சென்னையில் இருந்து நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் வந்து இரவு இறங்கியுள்ளார்.