அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கள்ளக்காதலி கண்முன்னே சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சுரேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.