இது தொடர்பாக செல்வம் போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்தார். அதில், செல்வத்துக்கும், ஞானசேகரின் மனைவி லூர்துமேரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. நாளடைவில் இந்த விவகாரத்தை அறிந்த ஞானசேகரன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார்.