இதுகுறித்து மும்பை காவல்துறை வட்டாரங்கள், “மும்பை, ஆரே காலனி பகுதியில் உள்ள ராயல் பாம் ஹோட்டலில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குற்றவாளிகளை சிக்க வைக்க நடிகை சுமன் குமாரியிடம் பேச போலி வாடிக்கையாளரை போலீசார் ஓட்டலுக்கு அனுப்பி வைத்தனர்.