போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், எனக்கும், செல்விக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்தது. அடிக்கடி நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருப்போம். இந்நிலையில், எனக்கு காசநோய் இருப்பதால் என்னை சந்திப்பதை செல்வி தவிர்த்து வந்தார். நேற்று புல் அறுக்க செல்வியை உல்லாசத்துக்கு அழைத்த போது மறுத்ததால் ஆத்திரத்தில் கட்டையால் அடித்துக் கொலைசெய்தேன் என்று தெரிவித்தார்.