இதனால், சந்தேகம் அடைந்த சைபான் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து அப்பாஸ் அலி மற்றும் ராஜ்மாவிடம் கிடுக்குப்பிடி
விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. கடந்த மே மாதம் 10-ம் சைபான் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது நண்பர் அப்பாஸ் அலியும், மனைவி ராஜ்மாவுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால், ஆத்திரமடைந்த கணவர் இருவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.