இந்நிலையில், இறுதி விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி செல்வி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் ஜெயமுருகன் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.31, 500 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.