தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் சிங் (32). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சத்யா (30). இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. ரஞ்சித்குமார் சிங் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.