தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், டெல்லி நொய்டாவை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த ஜூன் 26ம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, முதலிரவு அறையில் மணப்பெண் சென்ற நிலையில் திடீரென அவருக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார்.