இதனையடுத்து இளம்பெண்ணை தனது அறைக்கு அழைத்த பிரவீன் சிறிது நேரத்தில் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஹோட்டலுக்கும் அழைத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத இளம்பெண் அதிர்ச்சியில் அவரை தள்ளிவிட்டு வெளியே சென்றார். பின்னர் பாதிக்கப்பட்ட இளம்பெண் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.