மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பைகுரி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே சிறுமியை தேயிலை தோட்டத்திற்கு வருமாறும், அங்கு சிறிது நேரம் பேசிவிட்டு செல்லலாம் என்றும் கூறி காதலன் அழைத்துள்ளான்.