மேலும் இந்த பாடலில் ஆண்களை இழிவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் உள்ளதாகவும், இந்த பாடலை தடை செய்யவேண்டும் என, ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆண்கள் அமைப்பினர் போர் கொடி உயர்த்தினர். இதனால் 'புஷ்பா' படத்திற்கு புது பிரச்சனை வர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.