இதன் மூலமாகவே இவர்களது விவாகரத்து குறித்த தகவல் சூடு பிடிக்க துவங்கியது. ஆனால் இந்த விவாகரத்து வதந்தி குறித்து, சுமார் 3 மாதத்திற்கும் மேல் வாய்திறக்காமல் இருந்த சமந்தா - நாகசைதன்யா ஜோடி, கடந்த மாதம் தான் இருவரும் பிரிய உள்ளதாக அறிவித்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.