இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். படுக்கை வசதி, கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றை தங்களுடைய சொந்த செலவில் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். படுக்கை வசதி, கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றை தங்களுடைய சொந்த செலவில் வழங்கி வருகின்றனர்.