முதல் புரோமோவில், சுசித்ராவை சரமாரியான கேள்விகளால் திணற வைத்த கமல், இரண்டாவது புரோமோவில், இன்று வெளியேற உள்ள நபர் யார் என்பதை அறிவிப்பது போல் உள்ளது.
undefined
கடைசி நிமிடத்தில் சோம், சனம் ஆகிய இருவரது கைகளையும் பிடித்தபடி சுரேஷ் அமர்ந்திருக்கிறார். மூவரது முகத்திலும் யார் இந்த வாரம் வெளியே செல்ல போகிறோம் என்கிற பய உணர்வையும் பார்க்க முடிகிறது.
undefined
இருப்பினும் பிக்பாஸ் வீட்டின் குசும்பு தாத்தா, பிக்பாஸ் வீட்டை விட்டு தான் வெளியே சென்றால் பரவாயில்லை. சோம் மற்றும் சனத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர்களது கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டுள்ளார்.
undefined
இதை பார்த்து கமல் கூட போனால் மூவரும் ஒன்றாகத்தான் போக வேண்டும் என, கையை கோர்த்து இருக்கிறீர்களா என கமெண்ட் செய்கிறார்.
undefined
பின்னர், சனம், சோம், சுரேஷ் என மூவரது பெயர்களையும் கூறி இந்த வாரம் வெளியே உள்ளது சுரேஷ் என்பதை அறிவிக்கிறார் என தெரிகிறது.
undefined