முதற்கட்ட விசாரணையில் அவருக்கு சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் சரிவர கிடைக்காமல் இருந்து வந்ததாகவும், நல்ல வாய்ப்புகளுக்காக சில காலம் போராடியும் எதுவும் கிடைக்காததால் மன உளைச்சலில் இந்த தற்கொலை முடிவை அவர் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவருடன் பணியாற்றியவர்களிடமும் விசரணை நடத்தப்பட்டு வருகிறது.