இப்போது எத்தனையோ பல திறமையான செய்தி வாசிப்பாளர்கள் இருந்தாலும், என்றென்றும் மக்கள் மனதை விட்டு நீங்காத இடம்பிடித்த செய்தியாளராக, நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு போன்ற சிலர் உள்ளனர். இவர்களில் செய்தி வாசிப்பை தாண்டி, நடிப்பிலும் கலக்கியுள்ளவர் பாத்திமா பாபு.
இப்போது எத்தனையோ பல திறமையான செய்தி வாசிப்பாளர்கள் இருந்தாலும், என்றென்றும் மக்கள் மனதை விட்டு நீங்காத இடம்பிடித்த செய்தியாளராக, நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு போன்ற சிலர் உள்ளனர். இவர்களில் செய்தி வாசிப்பை தாண்டி, நடிப்பிலும் கலக்கியுள்ளவர் பாத்திமா பாபு.