அவங்களுக்கு அவமானமாய் இருந்திருக்கும் என் கூட யாருமே பேசுறது கிடையாது. என்னைக்கு என் டாப்பை கழட்டினேனோ அன்னைக்கே என்னுடைய மானம் அபிமானம் எல்லாமே போச்சு. நான் 25 பேர் கிட்ட ஏமாந்து இருக்கேன். அவங்க எல்லாருமே சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள்.
நான் நடிகையாக சொல்வது ஒன்றுதான் கதாபாத்திரங்களுக்கு தேவை என்றால் மட்டும் நீங்கள் கவர்ச்சி காட்டுங்கள். ஆடியோ விழா, போட்டோ சூட்டில் எல்லாம் அதீத கவர்ச்சி வேண்டாம். சின்ன வயசுல எந்த கவலையும் இல்லாம அம்மா மேல படுத்து தூங்கும். அந்த தருணங்களை அடிக்கடி நினைத்து பார்த்தேன்.