பாடகராக மட்டும் இன்றி, தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் எஸ்.பி.பி. இசை உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்று இவரை கூறினால் அது மிகையில்லை. கேளடி கண்மணி, மற்றும் அமர்க்களம் படத்தில் மூச்சி விடாமல் இவர் பாடி பாடல்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.
பாடகராக மட்டும் இன்றி, தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் எஸ்.பி.பி. இசை உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்று இவரை கூறினால் அது மிகையில்லை. கேளடி கண்மணி, மற்றும் அமர்க்களம் படத்தில் மூச்சி விடாமல் இவர் பாடி பாடல்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.