மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூலி தொழில் செய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், திடீர் என போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றியும், தங்க இடம் இன்றியும் தவித்து வந்த நிலையில், பாதிக்கபப்ட்ட பலரை தன்னுடைய சொந்த செலவில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார் பிரபல நடிகர் சோனு சூட்.
மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூலி தொழில் செய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், திடீர் என போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றியும், தங்க இடம் இன்றியும் தவித்து வந்த நிலையில், பாதிக்கபப்ட்ட பலரை தன்னுடைய சொந்த செலவில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார் பிரபல நடிகர் சோனு சூட்.