சுகாஷினி என்னும் இயற்பெயருடன் சினிமாத்துறைக்கு அறிமுகமான சினேகா. தென்னிந்திய சினிமாவுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சினேகா. மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் என்னவளே மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து உள்ளிட்ட படங்களில் நடித்தார்.