சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!

Published : Dec 12, 2025, 05:23 PM IST

Reason Behind Siragadikka Aasai Serial Actress Rajeshwari : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்திய நிலையில் தற்கொலைக்கான பின்னணி என்ன என்று பார்க்கலாம்.

PREV
14
நடிகை ராஜேஸ்வரி

சென்னை பிராட்வேயில் சேர்ந்த நடிகை ராஜேஸ்வரி சில ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் என்னும் நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது ராஜேஸ்வரிக்கும் சதீஷ்க்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருப்பதாக கூறப்படுகிறது மகன் பெயர் ஹேமத் என்பதை குறிப்பிடத்தக்கது ராஜேஸ்வரிக்கு சதீஷுக்கும் இடையே பல பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கின்றது அவர் குடும்பம் மற்றும் கணவருக்கு இடையே இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

24
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ராஜேஸ்வரி

டிசம்பர் 7ஆம் தேதி கணவன் மனைவி இருவர்களையே வாக்குவாதம் ஏற்பட்டு அவர் அம்மா வீடான சைதாப்பேட்டையில் விஐபி சாலையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று இருந்து வந்திருக்கின்றார். சென்றும் சண்டை ஏற்பட்டபோது மறுநாள் மன உளைச்சலிலேயே இருந்து வந்திருக்கிறார் ராஜேஸ்வரி. மன உளைச்சல் தாங்காமல் இரவு தனது அம்மாவின் ரத்த அழுத்தம் மாத்திகளை சாப்பிட்டு இருக்கிறார். 

34
ராஜேஸ்வரி தற்கொலை

அதனை யாரிடம் சொல்லாமல் இருந்த நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கம் போட்டு விழுந்ததை உறவினர்கள் கண்டு கே எம் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் பிறகு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று காலை எதிர்பாக்காத நிலையில் அவர் மரணம் அடைந்திருப்பதை மருத்துவர்கள் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடும் மன உளைச்சலால் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை... அதிர்ச்சியில் ரசிகர்கள்

44
நடிகை தற்கொலை

இவர் இந்த சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்ததாகவும் இதற்கு முன் பாக்கியலட்சுமி இவர் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories